Google

Sunday, February 17, 2008

Idly - Sambar.

இந்த சாம்பார் நாம் தினமும் செய்யும் சாம்பார் மாதிரி அல்ல. இதற்கு தேவையான பொருட்கள் -

  1. பயத்தம்பருப்பு - கால் கப்.
  2. சின்ன வெங்காயம் - பத்துதோல் உரித்து வைக்கவும்
  3. முருங்கைக்காய் - ஐந்து
  4. காரட் - ஒன்று நறுக்கியது.
  5. ஒன்று - ஒன்று நறுக்கியது
  6. புளிவிழுது - ஒரு டேபிள் ஸ்பூன்.
  7. பெரிய என்னை - ஒன்று (ஒரு டேபிள்)
  8. ஸ்பூன் பொடி - ஒரு டீஸ்பூன்.
  9. மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்.
  10. உப்பு - தேவைகேற்ப

தாளிக்க:-

  1. eNNai - oru table spoon
  2. kadugu - 1/2 teaspoon
  3. உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன
  4. பெருங்காயம் - ஒரு சிட்டிகை.
  5. சிவப்பு மிளகாய் - 1
முதலில் ஒரு பிரஷர் குக்கர் எடுத்து அதில் பயத்தம் பருப்பை இரண்டு நிமிடம் வறுக்கவும். பிறகு துவரம் பருப்பு, மேல் கூறிய காய்கறிகள், மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, உப்பு போட்டு தேவையான நீர் விட்டுவேக விடவும். இரண்டு முறை whistle வந்தால் போதுமாக இருக்கும். பிறகு குக்கர் திறந்து வேண்டும் என்றால் சிறிது நேரம் கொதிக்க விடவும். ஒரு சிறிய கடையில் எண்ணெய் விட்டு , சூடானவுடன் கடுகு போட்டு வெடித்தவுடன், தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு வறுக்கவும். சிவந்தவுடன் சம்பரில் கொட்டவும். இட்லி,தோசை பொங்கல் ஆகியவற்றிக்கு இந்த சம்பரை உபாயோகபடுதலாம்.

0 comments: